நீ இழந்தது உன்னுடையதல்ல — வாழ்க்கையின் மறைந்த உண்மை

Image
ஒரு இளைஞன்… அவனுடைய வாழ்க்கை ஒரே ஒரு விஷயத்தில் நின்றிருந்தது— அவன் மிகவும் விரும்பிய ஒரு கனவு. அது ஒரு வேலை இருக்கலாம்… ஒரு மனிதர் இருக்கலாம்… அல்லது அவன் இதயத்தோடு சேர்ந்த ஒரு ஆசை… ஆனால் ஒரு நாள்— அது அவனிடம் இருந்து பறிபோனது. அவன் உடைந்து போனான். “ஏன் அல்லாஹ்…? நான் இதை மிகவும் விரும்பினேனே…” என்று அழுதான். அவன் மனதில் ஒரே கேள்வி: “நான் இழந்தது ஏன்?” ஒரு சந்திப்பு… ஒரு நாள், அவன் ஒரு முதியவரை சந்தித்தான். அவரின் முகத்தில் அமைதி… மனதில் தெளிவு… அவன் தன் துயரத்தை முழுவதும் சொல்லிவிட்டான். முதியவர் மெதுவாக சிரித்தார்… அவர் சொன்ன வார்த்தைகள் அவனுடைய வாழ்க்கையை மாற்றின: “நீ இழந்தது… உன்னுடையதல்ல.” அவன் அதிர்ச்சியடைந்தான். “எப்படி அது? நான் அதை விரும்பினேனே!” முதியவர் சொன்னார்: “நீ விரும்பியது எல்லாம் உனக்கு நல்லதா? அல்லாஹ் தெரிந்திருக்கிறார்… நீ தெரியாமல் இருக்கிறாய்.” உண்மையின் வெளிச்சம் “நீ இழந்தது— அல்லாஹ் உன்னை காப்பாற்றுவதற்காக எடுத்தது ஆகலாம்…” “நீ பெற்றிருக்க வேண்டியது— இன்னும் வரும் நேரத்தில் காத்திருக்கிறது…” “நீ பிடித்து வைத்தது— உன்னை காயப்படுத்தியிருக்கும்…” அந்த இளைஞன் அமைதி...

குர்ஆனில் வரும் சக்திவாய்ந்த துஆ – வாழ்க்கையில் நன்மை கிடைக்க

 



Arabic:


رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ


Tamil Transliteration:


ரப்பி இன்னீ லிமா அன்சல்த இலைய்ய மின் கைரின் பகீர்


Tamil Meaning:


“என் இறைவா! நீ எனக்கு அருளும் எந்த நன்மைக்கும் நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்.”


📖 குர்ஆன்: (28:24)


இந்த துஆவை நபி Musa (Prophet Moses) அவர்கள் மிகவும் கஷ்டமான சூழலில் செய்தார்கள்.

அவர்கள் அப்போது உணவும் இல்லாமல், பாதுகாப்பும் இல்லாமல் இருந்தார்கள்.


அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் முழு நம்பிக்கையுடன் இந்த துஆவை செய்தார்கள்.

அதற்குப் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு உணவும், பாதுகாப்பும், நல்ல வாழ்க்கையும் வழங்கினார்.


இந்த துஆவின் பயன்:


1. ரிஸ்க் அதிகரிக்கும்.


2. வாழ்க்கையில் நன்மை வரும்.


3. அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.


4. மன அமைதி கிடைக்கும்.



எப்போது ஓதலாம்:


1.தஹஜ்ஜுத் நேரம்


2. சுஜூதில்


3. வாழ்க்கையின் சிரம்மான நேரங்களில் மற்றும்


எந்த நேரத்திலும் ஒதலாம்..




Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்