நீ இழந்தது உன்னுடையதல்ல — வாழ்க்கையின் மறைந்த உண்மை

Image
ஒரு இளைஞன்… அவனுடைய வாழ்க்கை ஒரே ஒரு விஷயத்தில் நின்றிருந்தது— அவன் மிகவும் விரும்பிய ஒரு கனவு. அது ஒரு வேலை இருக்கலாம்… ஒரு மனிதர் இருக்கலாம்… அல்லது அவன் இதயத்தோடு சேர்ந்த ஒரு ஆசை… ஆனால் ஒரு நாள்— அது அவனிடம் இருந்து பறிபோனது. அவன் உடைந்து போனான். “ஏன் அல்லாஹ்…? நான் இதை மிகவும் விரும்பினேனே…” என்று அழுதான். அவன் மனதில் ஒரே கேள்வி: “நான் இழந்தது ஏன்?” ஒரு சந்திப்பு… ஒரு நாள், அவன் ஒரு முதியவரை சந்தித்தான். அவரின் முகத்தில் அமைதி… மனதில் தெளிவு… அவன் தன் துயரத்தை முழுவதும் சொல்லிவிட்டான். முதியவர் மெதுவாக சிரித்தார்… அவர் சொன்ன வார்த்தைகள் அவனுடைய வாழ்க்கையை மாற்றின: “நீ இழந்தது… உன்னுடையதல்ல.” அவன் அதிர்ச்சியடைந்தான். “எப்படி அது? நான் அதை விரும்பினேனே!” முதியவர் சொன்னார்: “நீ விரும்பியது எல்லாம் உனக்கு நல்லதா? அல்லாஹ் தெரிந்திருக்கிறார்… நீ தெரியாமல் இருக்கிறாய்.” உண்மையின் வெளிச்சம் “நீ இழந்தது— அல்லாஹ் உன்னை காப்பாற்றுவதற்காக எடுத்தது ஆகலாம்…” “நீ பெற்றிருக்க வேண்டியது— இன்னும் வரும் நேரத்தில் காத்திருக்கிறது…” “நீ பிடித்து வைத்தது— உன்னை காயப்படுத்தியிருக்கும்…” அந்த இளைஞன் அமைதி...

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்





பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்





1. அஸ்தஹஃபீருல்லாஹ ரப்பி மின் குல்லி தன்பின் வ அதுவ்ப் இலைஹி


2. சூரா இக்லாஸ் 21 முறை


بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 112:0)

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
குல் ஹுவல் லாஹு அஹத்
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)

اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
அல்லாஹ் ஹுஸ்-ஸமத்
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
லம் யலித் வ லம் யூலத்
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத்
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)




3. சூரா நஸ்ர் 21 முறை

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 110:0)

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
(அல்குர்ஆன் : 110:1)

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ‏
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
(அல்குர்ஆன் : 110:2)

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)



4. அல்லாஹும்ம இன்னக்க அன்தத் சமது ரப்பு குல்லி ல் மஸ்துரி வஅன்தல் கபிர்

Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா